பக்கங்கள்

நூற்பவள்....


வனங்களின் பூக்களில்
வசந்தமெனும் நூற்கொண்டு
தனிமை சொகுசில்
சேலை நூற்கிறாள்
அங்கு ஒருத்தி!

ஓ வண்ணத்துப்பூச்சியே !

ஓ வண்ணத்துப்பூச்சியே ! ஓ வண்ணத்துப்பூச்சியே !
எங்கேதான் ஓடுகிறாய்
நிற்காமல் நீயும்?