tag:blogger.com,1999:blog-1894349231258665386.post4886265514243182318..comments2023-09-24T19:42:42.493+05:30Comments on மழைச்சாரல்: கள்ள மழை Priyahttp://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1894349231258665386.post-27841978755150123412013-08-30T17:14:53.471+05:302013-08-30T17:14:53.471+05:30வணக்கம் விஜயன் சார்... நன்றி தங்கள் முதல் வருகைக்க...வணக்கம் விஜயன் சார்... நன்றி தங்கள் முதல் வருகைக்கு தொடர்ந்து வாருங்கள்.. ஒ கள்ள மழைக்கு அப்படி ஒரு அர்த்தம் உண்டா இப்பொழுது தான் தெரிகிறேன்... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-7994693058290408622013-08-30T14:09:04.220+05:302013-08-30T14:09:04.220+05:30சாரலில் நனைவதில் சந்தோசம் !! எனக்கு தெரிந்து எங்கள...சாரலில் நனைவதில் சந்தோசம் !! எனக்கு தெரிந்து எங்கள் ஊர்ப்பக்கம் சூரியனும் இருந்து மழையும் இருந்தால் கள்ள மழை என்று சொல்வார்கள் ... என்னடா இது வெயிலடித்துக்கொண்டே மழை பெய்யுது என்று! இரவு மழையை கள்வனாக்கியுள்ள கற்பனைக்கு பாராட்டுக்கள்Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-3190666055216893562013-08-13T10:14:54.164+05:302013-08-13T10:14:54.164+05:30மிக்க நன்றி... :)
மிக்க நன்றி... :)<br />Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-44891518030254406892013-08-13T10:11:40.380+05:302013-08-13T10:11:40.380+05:30கள்ள மழை... திருட்டுத்தனமாய் இரவில் பெய்து இரவோடு ...கள்ள மழை... திருட்டுத்தனமாய் இரவில் பெய்து இரவோடு மறைந்த மழையை கள்வனாய் உவகைப்படுத்தி எழுதியிருப்பது வித்தியாசமான சிறப்பு...<br /><br />அருமை... வாழ்த்துக்கள்...சாய்ரோஸ்https://www.blogger.com/profile/00693032551934880756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-77562620137457505542013-08-13T07:20:39.319+05:302013-08-13T07:20:39.319+05:30மிக்க நன்றி சகோதரி... :)மிக்க நன்றி சகோதரி... :)Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-87679183548350625862013-08-13T07:20:12.775+05:302013-08-13T07:20:12.775+05:30மிக்க நன்றி கவி நாகா சார்... வலைபூவிற்கு தங்கள் மு...மிக்க நன்றி கவி நாகா சார்... வலைபூவிற்கு தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்... :)<br />Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-82141059587806552762013-08-13T07:19:10.686+05:302013-08-13T07:19:10.686+05:30மிக்க நன்றி... :)
மிக்க நன்றி... :)<br />Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-39234734782202351872013-08-13T05:09:40.476+05:302013-08-13T05:09:40.476+05:30இரவில் மண் நனைத்து
விடியலில் வந்த சுவடு கூட இல்லா...இரவில் மண் நனைத்து <br />விடியலில் வந்த சுவடு கூட இல்லாது <br />காணாமல் போகும் மழை !!!<br /><br />கவிதை மிக அருமை தோழி !!!Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-70866234323542401562013-08-13T00:28:23.049+05:302013-08-13T00:28:23.049+05:30உள்ளத்தை கொள்ளை கொண்ட கள்ள மழை கவித்துவம் அழகான அழ...உள்ளத்தை கொள்ளை கொண்ட கள்ள மழை கவித்துவம் அழகான அழகு வாழ்த்துக்கள் சகோதரி கவிநாகா Anonymoushttps://www.blogger.com/profile/11062312701103477138noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-48525014343330297562013-08-12T23:06:25.208+05:302013-08-12T23:06:25.208+05:30beautiful ....beautiful ....பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-44692694292005748162013-08-12T17:45:35.391+05:302013-08-12T17:45:35.391+05:30அருமை அண்ணா... என் கவிதையை காட்டிலும் உங்கள் கமெண்...அருமை அண்ணா... என் கவிதையை காட்டிலும் உங்கள் கமெண்ட் அழகு... நன்றி அண்ணா :)Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-71295520302103373852013-08-12T17:40:00.130+05:302013-08-12T17:40:00.130+05:30கள்ள மழை மின்னலின்றி
மெள்ள வரும் போது
துள்ளல் ...கள்ள மழை மின்னலின்றி <br />மெள்ள வரும் போது <br />துள்ளல் கொளும் புல்லினமும் <br />வெள்ளமதில் நனைந்தே<br />கிள்ளை மொழி கூறும்<br />பிள்ளைதமிழ் போலே<br />நள்ளிரவு விடியத் <br />தள்ளி நின்று சிரிக்கும்..!<br /><br />அழகிய கவிதை <br />கள்ள மழை அழகு <br />ப்ரியா வாழ்த்துக்கள் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.com