tag:blogger.com,1999:blog-1894349231258665386.post9062272989185402723..comments2023-09-24T19:42:42.493+05:30Comments on மழைச்சாரல்: சிதறல் -6 Priyahttp://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1894349231258665386.post-87874212912843817242013-11-25T11:18:10.634+05:302013-11-25T11:18:10.634+05:30மிக்க நன்றி குமார் சார்... :)மிக்க நன்றி குமார் சார்... :)Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-11750218590635242772013-11-25T11:17:18.587+05:302013-11-25T11:17:18.587+05:30உண்மைதான் சார்... புன்னகை என்பதும் சரிதான்... நன்ற...உண்மைதான் சார்... புன்னகை என்பதும் சரிதான்... நன்றி சார்... :)Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-25041739404898159772013-11-24T00:30:27.084+05:302013-11-24T00:30:27.084+05:30கவிதைகள் அருமை...கவிதைகள் அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-40278646003607330382013-11-23T09:00:46.749+05:302013-11-23T09:00:46.749+05:30கூண்டினுள் அடைத்தாலும் வானம் தெரிவதை மிக ரசித்தேன்...கூண்டினுள் அடைத்தாலும் வானம் தெரிவதை மிக ரசித்தேன் ப்ரியா...! பல பெண்களை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பதே அதுதானே...! எதனைக் கொண்டு வாழ்வைக் கடப்பது? யோசித்துப் பார்த்ததில் என் மனசுக்குத் தோன்றிய ஒன்று : புன்னகை! சரியான்னு நீங்கதான் சொல்லணும்! <br />பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-6379876656326167932013-11-22T13:15:40.341+05:302013-11-22T13:15:40.341+05:30மிக்க நன்றி கவி நாகா சார்... :)மிக்க நன்றி கவி நாகா சார்... :)Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-6603580926132502572013-11-21T22:13:08.409+05:302013-11-21T22:13:08.409+05:30என்னை கூண்டுக்குள் அடைத்தாலும் என்ன செய்ய அங்கேயும...என்னை கூண்டுக்குள் அடைத்தாலும் என்ன செய்ய அங்கேயும் ஒரு வானம் தெரிகிறதே இது உயிர்வான சிந்தனை வாழ்த்துக்கள் சகோதரிAnonymoushttps://www.blogger.com/profile/04023907825769436805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-20094296604074857112013-11-21T19:58:20.374+05:302013-11-21T19:58:20.374+05:30அப்படியா... நின்னை சரனடைந்தேன் எனக்கு மிகவும் பிடி...அப்படியா... நின்னை சரனடைந்தேன் எனக்கு மிகவும் பிடித்த பாரதியின் பாடல்களில் ஒன்று, அத்துடன் என் கவிதைகளை ஒப்பிட்டமைக்கு நன்றி தம்பி... உண்மையை சொல்லப் போனால் நானும் அப்படியான அமைப்பினை தரும் பொருட்டே கவிதைகளை வரிசைப் படுத்தினேன்....Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-39831452327587220262013-11-21T19:55:11.155+05:302013-11-21T19:55:11.155+05:30மிக்க நன்றி தோழி தங்கள் வாழ்துக்கும் வாக்குக்கும்....மிக்க நன்றி தோழி தங்கள் வாழ்துக்கும் வாக்குக்கும்... :)Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-86370265457682151382013-11-21T19:54:20.809+05:302013-11-21T19:54:20.809+05:30அப்படியா மிக்க நன்றி அண்ணா.... :)அப்படியா மிக்க நன்றி அண்ணா.... :)Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-71197318821386050442013-11-21T19:53:17.209+05:302013-11-21T19:53:17.209+05:30மிக்க நன்றி உஷா மேம்...மிக்க நன்றி உஷா மேம்...Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-32293878180079579442013-11-21T19:52:33.403+05:302013-11-21T19:52:33.403+05:30மிக்க நன்றி தனபாலன் சார்... :)மிக்க நன்றி தனபாலன் சார்... :)Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-83351292235728899422013-11-21T19:19:56.192+05:302013-11-21T19:19:56.192+05:30தொலைதலும் மீளலும் தொட்டதே வாழ்வு
உலைதலும் உண்டென் ...தொலைதலும் மீளலும் தொட்டதே வாழ்வு<br />உலைதலும் உண்டென் றுணர்!<br /><br />சிதறல்கள் அனைத்தும் சிலிர்க்க வைத்தது!<br />ஆனாலும் அதில் ’தொலைந்து’ போனேன் நான்..:)<br /><br />அருமை! வாழ்த்துக்கள் பிரியா!<br /><br />த ம.3இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-81876028708699988422013-11-21T18:30:14.623+05:302013-11-21T18:30:14.623+05:30தொலைதலும் வானமும் இன்னும்
தொலையவில்லை நினைவை விட்...தொலைதலும் வானமும் இன்னும் <br />தொலையவில்லை நினைவை விட்டு <br /><br />அருமை பிரியா <br />வாழ்த்துக்கள் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-10053440505451967382013-11-21T13:18:04.781+05:302013-11-21T13:18:04.781+05:30என்-வானம்...- அருமை!என்-வானம்...- அருமை!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-48574188067733847442013-11-21T09:57:56.522+05:302013-11-21T09:57:56.522+05:30அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-49501025994673181192013-11-21T08:23:05.930+05:302013-11-21T08:23:05.930+05:30முதல் மூன்றில் வாழ்வின் பிடிமானமற்ற பிடியை அசைபோட்...முதல் மூன்றில் வாழ்வின் பிடிமானமற்ற பிடியை அசைபோட்ட மனதிற்கு, கடைசி கவிதை ஆறுதல் சொல்லியது !,<br />இப்போ எனக்கு ஒரு பாரதி பாட்டு நியாபகம் வருது :) "நின்னை சரணடைந்தேன்" னு சோக ரேகையோடு பாடிக்கொண்டே போய் !, கடைசிலே "துன்பம் இனியில்லை சோர்வில்லை...சோர்வில்லை,தோற்பில்லை னு முடிப்பான் " :) சோக ரேகைக்கு நம்பிக்கை ரேகைக்குள் சமாதி கட்டும் சாமர்த்தியம் ! சிதறல்கள் சேர்ந்து கொண்டன ! கடைசி கவியில் !Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.com