tag:blogger.com,1999:blog-1894349231258665386.post1315062697428232241..comments2023-09-24T19:42:42.493+05:30Comments on மழைச்சாரல்: மரணம்Priyahttp://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1894349231258665386.post-23120795863609693012013-07-05T07:53:29.967+05:302013-07-05T07:53:29.967+05:30குழந்தைகளை வளர்க்கும் பொழுதே பெரியாரின் கருத்துக்...குழந்தைகளை வளர்க்கும் பொழுதே பெரியாரின் கருத்துக்களையும் பாரதியின் வரிகளையும் சொல்லி கொடுத்து வளர்த்த வேண்டும்.. அவர்கள் சமுகத்தில் அடி எடுத்து வைக்கும் பொழுதே பகுத்தறியும் அறிவுடையவர்களாக வளர வேண்டும்.. இது மட்டுமே இப்போதைய நிலையில் கண்முன் உள்ள தீர்வு... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-47525895537242840952013-07-05T07:51:47.533+05:302013-07-05T07:51:47.533+05:30குழந்தைகளை பள்ளியில் சேர்க்கையில் எந்த சாதியும் இல...குழந்தைகளை பள்ளியில் சேர்க்கையில் எந்த சாதியும் இல்லை எந்த மதமும் இல்லை என்று குறிப்பிட்டு சேர்க்கவும் இந்திய அரசியல் சாசனம் அனுமதி அளித்துள்ளது... இது ஒரு தீவிரமான பிரச்சனைதான் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டியதும் கூட..வேலைவாய்ப்பில் ஜாதி சலுகை என்பது அரசாங்க வேலை வாய்ப்பில் மட்டும் தானே, தனியாரில் அப்படி இல்லையே...Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-80475622375735148572013-07-05T07:22:09.082+05:302013-07-05T07:22:09.082+05:30குழந்தைகளை பள்ளியில் சேர்க்கையில் ஜாதி, வேலைவாய்ப்...குழந்தைகளை பள்ளியில் சேர்க்கையில் ஜாதி, வேலைவாய்ப்பில் சலுகைகள் பெற ஜாதி என்று எல்லாவற்றிற்கும் ஜாதி தேவைப்படுகிறது. இப்படி மூலமாக வேரோடி விட்டதை எப்படிப் பிடுங்கி எறிவது? சாதிப் பற்று சாதி வெறியாக மாறி இப்படி பல உயிர்களைப் புசிப்பதைத்தான் சகிக்க இயலவில்லை. மனம் வருந்தி அழுகிறது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-1592486946932559682013-07-05T07:17:07.436+05:302013-07-05T07:17:07.436+05:30சாவே உனக்கொரு சாவு வராதா என்று ஒரு இரங்கல் கவிதைய...சாவே உனக்கொரு சாவு வராதா என்று ஒரு இரங்கல் கவிதையில் படித்ததுண்டு. அதுபோல என்ன செய்தால் இந்த சாதி அடிப்படையிலான சமூகத்தில் சாதிப்பித்து ஒழியும் என்றுதான் மனம் ஏங்குகிறது. பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-53822015284447169842013-07-04T18:58:37.576+05:302013-07-04T18:58:37.576+05:30உண்மைதான் தோழி பிணந்தின்னிகள் வாயை திறந்து கொண்டு ...உண்மைதான் தோழி பிணந்தின்னிகள் வாயை திறந்து கொண்டு வெளிக்கிளம்பிவிட்டன... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-67259675088181321782013-07-04T18:57:22.369+05:302013-07-04T18:57:22.369+05:30இன்றைய செய்தி உடன் ஒப்பு நோக்கினால் இந்த வார்த்தைக...இன்றைய செய்தி உடன் ஒப்பு நோக்கினால் இந்த வார்த்தைகள் அத்தனை கடினம் அல்ல அண்ணா... மனம் எப்படி இன்னும் மென்மையாக சிந்திக்கிறதென்று தெரியவில்லை Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-50215134490112624052013-07-04T18:27:34.481+05:302013-07-04T18:27:34.481+05:30வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிக கடினமாய் இருக்கு ...மர...வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிக கடினமாய் இருக்கு ...மரணம் மாறாத ஓலம்.....மிக அருமை சகோ வாழ்த்துக்கள் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-89520336990521449772013-07-04T17:59:27.827+05:302013-07-04T17:59:27.827+05:30உணர்வுகளால் பீடிக்கப் பட்டவர்களுக்கு
மரணம் மாறாத ஓ...உணர்வுகளால் பீடிக்கப் பட்டவர்களுக்கு<br />மரணம் மாறாத ஓலம்<br />>><br />நிஜம்தான். எப்படியோ ஒரு உயிர் காதல், சாதி, கட்சியின் பெயரால் போக்கடிக்கப்பட்டதுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com