tag:blogger.com,1999:blog-1894349231258665386.post1434550612125337945..comments2023-09-24T19:42:42.493+05:30Comments on மழைச்சாரல்: விடியாத இரவு..Priyahttp://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1894349231258665386.post-17587656793800521122013-04-29T16:37:21.538+05:302013-04-29T16:37:21.538+05:30ஹா ஹா! நன்றி அண்ணா... ஹா ஹா! நன்றி அண்ணா... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-42066612800275201452013-04-29T16:08:58.438+05:302013-04-29T16:08:58.438+05:30எங்கேதான் சென்றதோ
எனக்கான மின்மினிகள்
எங்குமே செ...எங்கேதான் சென்றதோ<br />எனக்கான மின்மினிகள்<br /><br /><br />எங்குமே செல்லவில்லை <br />இங்குதான் சுற்றிக்கொண்டிருக்கிறது <br />உனக்கான வெளிச்சங்களை சுமந்துகொண்டு <br /><br />மிக அருமை சகோ <br />வாழ்த்துக்கள் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-60977039191041753392013-04-29T07:29:49.210+05:302013-04-29T07:29:49.210+05:30மிக்க நன்றி தங்கள் வருகைக்கு... தொடர்ந்து வந்து ஊக...மிக்க நன்றி தங்கள் வருகைக்கு... தொடர்ந்து வந்து ஊக்கம் கொடுங்கள் இன்னமும் எழுத... :)Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-355929383552705762013-04-29T07:29:04.825+05:302013-04-29T07:29:04.825+05:30மிக்க நன்றி... :) தன் வெளிச்சம் தனக்கே தெரியாத நில...மிக்க நன்றி... :) தன் வெளிச்சம் தனக்கே தெரியாத நிலையில் மின்னலாகிலும் மின்மினியாகிலும் இருட்டில் இருப்பதாகவே நினைக்கும் தானே... அதையே உரைக்க முற்பட்டேன் Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-31549216043031587182013-04-28T21:57:36.845+05:302013-04-28T21:57:36.845+05:30கவிதைக்கு வாழ்த்துக்கள்...
(http://minnalvarigal....கவிதைக்கு வாழ்த்துக்கள்...<br /><br />(http://minnalvarigal.blogspot.com/2013/04/17.html) மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-77686254036026366612013-04-28T21:19:33.081+05:302013-04-28T21:19:33.081+05:30மின்னலுக்கு முன் மின்மினிகளின்
வெளிச்சம் புலப்படு...மின்னலுக்கு முன் மின்மினிகளின் <br />வெளிச்சம் புலப்படுமோ <br />மின்னலாய நீயே <br />வெளிச்சத்தை வெளியே தேடினால் ...........................அருமை தோழி தொடர்கிறேன் ..........பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-33170354396910981262013-04-27T20:54:17.303+05:302013-04-27T20:54:17.303+05:30நன்றி... நன்றி... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-26385986570600635732013-04-27T20:30:06.532+05:302013-04-27T20:30:06.532+05:30தங்களின் ஏக்கம் கவிதையில் பளிச்சிடுகிறது...தங்களின் ஏக்கம் கவிதையில் பளிச்சிடுகிறது...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-61152448907564194282013-04-27T19:08:27.620+05:302013-04-27T19:08:27.620+05:30கண்டிப்பாக எழுதுங்கள்... மிகவும் அருமையாக இருக்கிற...கண்டிப்பாக எழுதுங்கள்... மிகவும் அருமையாக இருக்கிறது.... உங்கள் கருத்துக்களை சீராளன் அண்ணாவின் வலைபதிவிலும் பார்த்து உள்ளேன.. அருமையாக உள்ளது... நிச்சயம் தொடருங்கள்...Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-36323565231923623692013-04-27T19:05:40.416+05:302013-04-27T19:05:40.416+05:30மிக்க நன்றி தோழி... இங்கு இப்படி கவிக்கருத்து சொல்...மிக்க நன்றி தோழி... இங்கு இப்படி கவிக்கருத்து சொல்வதை ஏற்றுக்கொவீர்களோ என பயந்துகொண்டுதான் எழுதினேன். ஏற்றுக்கொண்டமை மகிழ்வைத்தருகிறது...:)<br /><br />நான் இப்போதான் இப்படி எழுதப் பழகி எழுதிக்கொண்டுவருகிறேன். எங்காவது கவிதைகள் கண்டால் கவிநடையிலேயே கருத்தெழுத ஆர்வம் ஆசை அதனால் எழுதிவிடுகிறேன். அதுவும் அவர்களின் வரவேற்பைப்பொறுத்து...<br />மீண்டும் என் நன்றிகள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-7837184926094196452013-04-27T18:57:42.043+05:302013-04-27T18:57:42.043+05:30மிக்க நன்றி தங்களின் இந்த கருத்துக்கு மட்டுமின்றி ...மிக்க நன்றி தங்களின் இந்த கருத்துக்கு மட்டுமின்றி நீங்கள் உங்கள் வலைப்பூவில் இன்று எனக்கு கொடுத்த அறிமுகத்திற்கும்... நான் எதிர் பார்க்காத அங்கீகாரம்... மிக்க மகிழ்ச்சி.. என் எழுத்துக்கான பொறுப்பை அதிகபடுத்தி உள்ளீர்கள்... :) ஹா ஹா! கவிதையாய் மட்டுமே கருத்து சொல்ல வேண்டியது இல்லையே... உங்களின் கருத்தும் அங்கீகாரமும் என்றுமே மதிப்பு மிக்கவைகள் தான் அவை எவ்வடிவில் இருந்தாலும்... <br />Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-70003846025775943062013-04-27T18:50:49.336+05:302013-04-27T18:50:49.336+05:30இளமதி சிஸ்டர் மாதிரி கவிதையா கருத்துச் சொல்ல என்னா...இளமதி சிஸ்டர் மாதிரி கவிதையா கருத்துச் சொல்ல என்னால முடியலியேஏஏஏஏ... என்ன செய்ய... என் சாளரத்திலும் நிரப்பப்படாத கோப்பைகள் இருக்கத்தான் செய்கின்றன. அருமையான கருப்பொருள் தாங்கிய கவிதையை மிக ரசித்தேன். பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-23763698707081858642013-04-27T18:43:31.780+05:302013-04-27T18:43:31.780+05:30மிக அருமையான வரிகள்... மிக்க நன்றி தங்கள் வாழ்த்து...மிக அருமையான வரிகள்... மிக்க நன்றி தங்கள் வாழ்த்துகளுக்கு... :)Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-40982627056731479272013-04-27T17:47:18.212+05:302013-04-27T17:47:18.212+05:30நல்ல கருத்துக்கவி படைத்தீர்! வாழ்த்துக்கள் தோழி!
...நல்ல கருத்துக்கவி படைத்தீர்! வாழ்த்துக்கள் தோழி!<br /><br />விடியாத இரவென விழிதேடும் வெளிச்சத்தை<br />கடிதான மனங்கள் கரையும் கவிசொன்னீர்<br />முடியாத வினாக்கள் முகமூடி மனிதர்கள்<br />வடித்திட்ட கவிகண்டு வழங்கினேன் வாழ்த்துதனை...<br /><br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com