tag:blogger.com,1999:blog-1894349231258665386.post2645583069149045110..comments2023-09-24T19:42:42.493+05:30Comments on மழைச்சாரல்: தொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு Priyahttp://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1894349231258665386.post-54584179087668665322014-06-22T10:49:18.415+05:302014-06-22T10:49:18.415+05:30தண்டனைகள் எப்படியாய் இருப்பினும் அவர்கள் எப்படி நட...தண்டனைகள் எப்படியாய் இருப்பினும் அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதும் உங்கள் பதிலிலேயே உள்ளதே அண்ணா.... மாற வேண்டியது இவர்களின் மனம் மட்டுமே வேறு எந்த நிரந்தர தீர்வும் இத்ற்க்கு இல்லை.... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-25151095005543113602014-06-19T19:09:30.895+05:302014-06-19T19:09:30.895+05:30பிறப்பாலும் வளர்ப்பாலும் ஒருவன் கொடூரனாய் ஆனாலும் ...பிறப்பாலும் வளர்ப்பாலும் ஒருவன் கொடூரனாய் ஆனாலும் சட்டத்தால் முடியும் இவ்வாறான நிகழ்வுகளை ஓரளவுக்கேனும் குறைக்க வசதியுள்ளவன் வாய்தாவால் தப்பிக் கொள்கிறான் மற்றவர்கள் ஒளிந்துகொள்கிறார்கள்.....தண்டனைகள் இறுக்கமாயும் நிச்சயமாயும் இருப்பின் தவறுகள் குறையும் ப்ரியா !<br /><br />காலம் கலிகாலம் இல்லை காமுகர்களின் காலமாகிவிட்டது வேதனைதான் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-63877803478219307182014-06-17T08:20:36.738+05:302014-06-17T08:20:36.738+05:30சரியாக சொன்னீர்கள் அண்ணா... இந்த போதை மருந்து பழக்...சரியாக சொன்னீர்கள் அண்ணா... இந்த போதை மருந்து பழக்கமே பல கொடிய குற்றங்களுக்கு துணை போகின்றது.... பொள்ளாச்சியில் இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் இவர்களின் தொல்லை தால மாட்டாது<br />Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-48282387661282573882014-06-16T20:41:32.276+05:302014-06-16T20:41:32.276+05:30என்னைப் பொறுத்தவரையில் இதுமாதிரி சிறுமிகளுக்குக் க...என்னைப் பொறுத்தவரையில் இதுமாதிரி சிறுமிகளுக்குக் கொடுமை செய்பவர்கள் மனித வடிவில் மிருகங்கள். அவை பிடிபட்டதும் விசாரணையின்றி எது இருப்பதால் இக்கொடுமையைச் செய்தார்களோ, அது உட்ன் வெட்டி எறியப்பட வேண்டும் ப்ரியா... அப்போதுதான் மற்ற மிருகங்களுக்கு பயம் வரும். சந்துக்கு சந்து திறந்து வைக்கப்பட்டிருக்கும் மதுக்கடைகளையும் நிறுத்த வேண்டும்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-22164117606703340502014-06-16T19:04:11.167+05:302014-06-16T19:04:11.167+05:30அதேதான் அக்கா... வளர்ப்பு முறையில் மாற்றம் வந்திடல...அதேதான் அக்கா... வளர்ப்பு முறையில் மாற்றம் வந்திடல் வேண்டும்... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-17300123621777524992014-06-16T18:59:03.468+05:302014-06-16T18:59:03.468+05:30ஆண், பெண் வளர்ப்பில் அடிப்படை தத்துவமே மாறன்ம் பிர...ஆண், பெண் வளர்ப்பில் அடிப்படை தத்துவமே மாறன்ம் பிரியா. இவனுங்களுக்கெல்லாம் மரண தண்டனையோ, இல்ல வெட்டு தண்டனையோ பத்தாது. பேசும், பார்க்கும் சக்தியை எடுத்துட்டு, காமுகன்னு நெத்தில பச்சை குத்தி விட்டுடனும். சோறு தண்ணி, இல்லாம சீந்துவாரில்லாம சாகனும்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-77541990634359565432014-06-16T18:17:23.798+05:302014-06-16T18:17:23.798+05:30ஆசாமி வெகு சுலபமாய் இறந்து விடுவான் அச்சிறுமியின் ...ஆசாமி வெகு சுலபமாய் இறந்து விடுவான் அச்சிறுமியின் நிலை?Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-60607597935046960502014-06-16T18:10:49.587+05:302014-06-16T18:10:49.587+05:30சட்டங்களும் தண்டனைகளும் எவ்வளவு கடுமையாக்கப்பட்டால...சட்டங்களும் தண்டனைகளும் எவ்வளவு கடுமையாக்கப்பட்டாலும் அதிலிருந்த்து தப்பும் வழிகளையும் இவர்கள் க்அண்டுபிடித்துக் கொண்டுதான் இருப்பர்கள்... பெண்களின் மீதான இவர்களின் எண்ணங்களில் ஏற்படும் மாறுதல் மட்டுமே இதற்க்கான தீர்வாய் அமைய முடியும் Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-42742844823962356372014-06-16T17:50:12.469+05:302014-06-16T17:50:12.469+05:30உண்மைதான் புதின் டெல்லி சம்பவம் நடந்த அதே சமயத்தில...உண்மைதான் புதின் டெல்லி சம்பவம் நடந்த அதே சமயத்தில் இங்கே தைழகத்தில் நடைபெற்ற இரண்டு ஆசிட் வீச்சு சம்பவங்களும் ஊடகங்களால் பெருமளவு நிராகரிக்கப்பட்டன. அது மட்டும் அல்ல தற்பொழுது உத்திரப்பிரதேசத்தில் தலித் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டு கொல்லப் பட்ட பொழுதும் ஊடகங்களோ பெண்கள் அமைப்புகளோ பெரிதாய் ஒன்றும் செய்யவில்லை... ஆனால் தற்பொழுது இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா தன் முன்னால் காதலர் தன்னிடம் முறைதவறி நடந்து கொண்டார் என்று புகார் அளித்த பொழுது மகளிர் அமைப்பின் தலைவி நேரடியாக காவல் நிலையம் சென்று பிரீத்தியின் காதலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சென்றுள்ளார். இது உண்மையிலேயே வேதனைப் பட வேண்டிய விடையம். பெண்கள் அமைப்புகளும் பணம் மற்றும் புகழ் வெளிச்சத்தின் பின்னால் செல்வது நிச்சயமாய் நல்ல விடையம் அல்லPriyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-51856930611910368112014-06-16T17:04:55.798+05:302014-06-16T17:04:55.798+05:30வணக்கம்
காலம் மாறிவிட்டது இப்படியான ஆசாமிகளை முச்ச...வணக்கம்<br />காலம் மாறிவிட்டது இப்படியான ஆசாமிகளை முச்சந்தியில் கட்டிவைத்து சுடவேண்டும்.. அப்பத்தான் மற்றவர்கள் திருந்துவார்கள் பதிவை படித்த போது உள்ளம் துடிதுடித்தது.<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-35589116677127303822014-06-16T12:42:08.504+05:302014-06-16T12:42:08.504+05:30பல்வேறு புறக்காரணிகள் பெண் சமுதாயத்தை சூழ்ந்து தாக...பல்வேறு புறக்காரணிகள் பெண் சமுதாயத்தை சூழ்ந்து தாக்குகின்றன. இதில் பெண்ணைபோகப் பொருளாய் மாற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் நான் சுட்ட வேண்டி இருக்கிறது.. கடைசி பேராவில் கேட்டீர்களே அந்த பதிமூன்று வயது சிறுமி என்ன பாவம் செய்தாள் என்று.. இனி இது போன்ற பாவிகள் பாதகம் செய்யாமல் இருக்க சட்டங்கள் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-79358260177572215612014-06-16T10:36:58.905+05:302014-06-16T10:36:58.905+05:30எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. டெல்லியில் ஓடும்...எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் நடந்தபோது, மெழுகுவர்த்தி ஏந்திப் போராடிய பெண்கள் அமைப்பினர், தமிழ்நாட்டில் இதே சம்பவம் பச்சைக் குழந்தைகளுக்கு நடக்கும் போது, எங்கே போய் ஒழிந்து கொண்டனர்? <br />அவர்களும் ஆள், தரம், அரசியல் பலம் பார்த்துதான் போராடுவார்களா? தமிழ்நாட்டுக் குழந்தைகள் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கு என்ன என காது கேட்காதது போல் இருக்கிறார்களா? Anonymoushttps://www.blogger.com/profile/06680667440646896317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-85880472877266731152014-06-16T08:07:53.310+05:302014-06-16T08:07:53.310+05:30சம்பவத்தின் பதட்டம் இன்னும் கூட மனதை விட்டு நீங்கவ...சம்பவத்தின் பதட்டம் இன்னும் கூட மனதை விட்டு நீங்கவில்லை அண்ணா...Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-47366315946528731162014-06-16T08:03:13.001+05:302014-06-16T08:03:13.001+05:30கொடூரம்...கொடூரம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com