tag:blogger.com,1999:blog-1894349231258665386.post6286740285839180647..comments2023-09-24T19:42:42.493+05:30Comments on மழைச்சாரல்: சிதறல் - 7Priyahttp://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1894349231258665386.post-22664136808560878942014-02-01T09:32:53.159+05:302014-02-01T09:32:53.159+05:30நன்றி சாய்ரோஸ்... இத்தனை அருமையான விளக்கமான விமர்ச...நன்றி சாய்ரோஸ்... இத்தனை அருமையான விளக்கமான விமர்சனத்திற்காகவே, சிதறல்கள் எப்பொழுதும் காத்திருக்கிறது... இது போன்ற விமர்சனங்களே மேலும் மேலும் எழுத வைக்கின்றன.... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-46991432554607958882014-02-01T08:32:42.780+05:302014-02-01T08:32:42.780+05:30கவிதையின் பிறப்பு...
கொஞ்சம் கண்ணீரும் சேர்ந்துதா...கவிதையின் பிறப்பு...<br /><br />கொஞ்சம் கண்ணீரும் சேர்ந்துதான் கவிதையின் பிறப்பிடம் என்று சொல்லியிருப்பது நெஞ்சை வருடிய நிஜம்...<br /><br />உயிர்...<br />விட்டுக்கொடுக்கவே முடியாத படிமங்களின் வழியே உயிர் கசிந்து கொண்டேயிருப்பதாய் தீட்டியிருப்பது அற்புதமாய் ரசிக்கவைத்தது... மிக ஆழமான சிந்தனை... இப்படியொரு வரிகளைத்தீட்டியதில் நிச்சயம் நீங்கள் கர்வம் கொள்ளலாம்...<br /><br />அழியாமல்...<br /><br />வரைவதை மட்டும் நிறுத்தவேயில்லை மனது....<br /> சூப்பர்.... இதுபோன்ற வாழ்வியல் யதார்த்தத்தை வருடிச்செல்லும் கவிதைகள் எப்போதுமே என் ஸ்பெஷல் ரசனைக்குரியது...<br />சாய்ரோஸ்https://www.blogger.com/profile/00693032551934880756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-68919680316562689092014-01-17T08:12:22.040+05:302014-01-17T08:12:22.040+05:30அதனால்தான் வலி அதற்க்கான தலைப்பாக அமைந்தது...அதனால்தான் வலி அதற்க்கான தலைப்பாக அமைந்தது...Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-79735159466568589612014-01-17T08:08:40.519+05:302014-01-17T08:08:40.519+05:30எல்லாச் சிதறல்களும் அருமையாக இருந்தாலும் ‘வலி’ சற்...எல்லாச் சிதறல்களும் அருமையாக இருந்தாலும் ‘வலி’ சற்றுக் கூடுதலாக! உண்மையில் நிராகரிப்பு, புறக்கணிப்பைப் போன்ற வலிதரும் விஷயம் வேறெதுவும் இல்லைதான்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-83356599575992211852014-01-06T16:40:46.250+05:302014-01-06T16:40:46.250+05:30நன்றி அண்ணா... :)நன்றி அண்ணா... :)Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-17406287513837623102014-01-06T16:40:22.990+05:302014-01-06T16:40:22.990+05:30நன்றி அவை நாயகன் சார்... :)நன்றி அவை நாயகன் சார்... :)Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-16544972628956889562014-01-06T14:23:22.862+05:302014-01-06T14:23:22.862+05:30சிந்திக்கத் தோணும் சிதறல்கள் எல்லாமே
விந்தை செதுக...சிந்திக்கத் தோணும் சிதறல்கள் எல்லாமே <br />விந்தை செதுக்கும் விருந்து !<br /><br />அருமை ப்ரியா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் <br />3சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-80123477268855730702014-01-06T13:09:32.235+05:302014-01-06T13:09:32.235+05:30''நிராகரிப்பைக் காட்டிலும் மிகப் பெரிய வலி...''நிராகரிப்பைக் காட்டிலும் மிகப் பெரிய வலியாய் வேறொன்றும் இருப்பதில்லை'' உண்மைதான். நிராகரிக்கப் படும்போதுதான் அது புரியும்avainaayaganhttps://www.blogger.com/profile/15406678124121313002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-82635510393014342272014-01-06T10:24:15.041+05:302014-01-06T10:24:15.041+05:30மிக்க நன்றி தனபாலன் சார்... :)மிக்க நன்றி தனபாலன் சார்... :)Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-59804317638717999642014-01-06T09:55:16.915+05:302014-01-06T09:55:16.915+05:30அனைத்தும் அருமை... உண்மையும் கூட... தொடர வாழ்த்துக...அனைத்தும் அருமை... உண்மையும் கூட... தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-10184226822836066032014-01-06T08:23:02.174+05:302014-01-06T08:23:02.174+05:30நன்றி ரூபன்... :)
நன்றி ரூபன்... :)<br />Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-72971707988979760822014-01-06T08:14:11.951+05:302014-01-06T08:14:11.951+05:30வணக்கம்
ஒவ்வொரு தலைப்பிலும் எழுதிய கவி வரிகள் சிறப...வணக்கம்<br />ஒவ்வொரு தலைப்பிலும் எழுதிய கவி வரிகள் சிறப்பு மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.com