tag:blogger.com,1999:blog-1894349231258665386.post8211048365919754075..comments2023-09-24T19:42:42.493+05:30Comments on மழைச்சாரல்: வேண்டும்...Priyahttp://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1894349231258665386.post-77172414667560790582013-04-15T09:04:34.073+05:302013-04-15T09:04:34.073+05:30மீசை கவிஞனின் காணி நிலத்தின் பாதிப்பில் எழுதியதுதா...மீசை கவிஞனின் காணி நிலத்தின் பாதிப்பில் எழுதியதுதான் இந்த வரிகளும்... இதில் நான் ஆண் பெண் சமத்துவமும் இன்ன பிறவும் அவர் சொல்லி கொடுத்தவைதானே... அவர் கண்ட கனவுகள் இவை.. நனவாகும் நாள் நிச்சயம் தூரத்தில் இல்லை... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-44730645187081033032013-04-15T06:15:12.775+05:302013-04-15T06:15:12.775+05:30காணி நிலத்தி்ல தொடங்கி, தூணில் அழகிய வீடும், தென்...காணி நிலத்தி்ல தொடங்கி, தூணில் அழகிய வீடும், தென்னை மரங்களும், நல்ல காற்றும், பத்தினிப் பெண்ணையும் பராசக்தியிடம் கேட்டவர் மனதில் வந்து போனார். நீங்கள் விரும்பிய விஷயங்களில் ஆணும் பெண்ணும் சமமென நடத்தும் உயர்வான நெஞ்சள் கேட்டிருப்பது எனக்கு மிகப் பிடித்தது. இயல்பாய்த் தோன்றிடும் ஆசைகளை நிறைவேற்றி மகிழ புத்தம் புதிய உலகொன்று நமக்கு அவசியம் கிடைத்திடத்தான் வேண்டும்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com