பக்கங்கள்

இது ஒரு நதியின் பயணம்..,



ஊற்றுக்கள் கொடுக்கும் உயிரில்
உடலாகி ஊரும் கிளைகள்

இசைக்கருவி அற்றுப் பாடி
இலைகளில் தாளம் போட்டு

கோடுகள் பலவிதம்...




நாகரிகத்தை விழுங்கி
நவீனம் உமிழ்ந்த
கறுப்புக் கோடுகளில்....!

என் கூண்டுப் பறவைகளே...



என் சின்னஞ்சிறு பறவைகளே
என் சின்னஞ்சிறு பறவைகளே

வண்ணக் கயிற்றினில் மயங்கியே
எணணங்களைத் தொலைத்ததும் ஏனோ

ஒரு ஒவியம்



தேடிவந்த விடயங்களை
தனக்குள்ளே மறைத்து
செருக்குடன் நிற்கிறது
செதுக்கப்பட்ட ஓவியம்

கள்ள மழை




ஆயிரமாயிரம் துளிகளில்
இரவினைக் கிழித்து
பூமியில் வந்திறங்கியது
மழையின் பட்டாளம்