பக்கங்கள்

சாளரமும் நானும்...




எனக்கான ஏதோ ஒன்றை
எப்போதும் தன்னகத்தே கொண்டிருக்கும்
என் சாளரம்

ஓ பாட்டி....


எத்தனைதான் சுருக்கங்கள் 
எண்ணிவிட எத்தனித்தேன் 
பாட்டியின் முகத்தினிலே 

பொம்மையும் நானும்....



எப்பிறவியில் செய்த பாவமோ
இப்பிறவியில் தனியாய் பிறக்க
சபித்துவிட்டார் கடவுள்

அவளும்.....


அவளும் காதலிக்கிறாள்

கருப்பு வெள்ளை
கனவுகள் இல்லை

தேவதையின் காதல்...




மௌனங்களில் உரையாடி
பூக்களுடன் உறவாடும்
வனதேவதை அவள்

விடுவதாயில்லை...




என்
சிறந்த மணித்துளிகளை
மழைத்துளிகளுடன் சேர்த்து
களவாடி செல்கிறாய் - நீ!

நினைவுகள்...



நேசிப்பின் நாட்கள்
உணராமல் உணர்த்தும்
தொலைந்த இதயத்தின்
இதமான வலியை

வேண்டும்...




புத்தம் புதியதாய்
உலகொன்று வேண்டும் - சுதந்திர
உலகொன்று வேண்டும்

எங்களையும் கொஞ்சம்...




ஓ வண்ணத்துப்பூச்சியே!

சிறகடிக்கும் நீ
சிறகின் வர்ணங்களோடு
எங்கள் சோகங்களையும்
எங்காவது கொண்டு செல்!

ஒற்றை இலை.....




நான் இலை
ஒற்றை இலை

இன்றென்ன ....




இன்றென்ன என் பாதையில்
இத்தனை வெளிச்சம் வெண்ணிறமாய்?

தேவதையும் நூற்கண்டும்...







அங்கே ஓர் தேவதை
கையில் ஒரு நூற்கண்டு

கரையும் காலம்....


நேற்றும் இப்படிதான்
நாளையும் இப்படியே
மாற்றங்கள் இன்றி
தொடரும் வாழ்க்கை

இரவுடன் நான்...


ஓர் இரவு
ஒற்றைக் கூரை
நிலவும் வேண்டாம்
விண்மீனும் வேண்டாம்